சித்தன் தோப்பு
புனித அலங்கார அன்னை

சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.

  • சிலுவை

    அலங்கார அன்னை ஆலயம் ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில்
    1677 என்னும்
    ஆண்டு
    பொறிக்கப்பட்ட
    சிலுவை ஒரு பெண்மணியால் நிறுவப்பட்டது

  • குருசடி

    சிலுவையை மையமாக வைத்து ஒரு
    பீடம் அமக்கப்பட்டது.
    காலப்போக்கில்
    அதில்
    ஒரு குருசடி
    கட்டி ,
    அலங்கார அன்னை குருசடி என பெயரிடப்பட்டனர். .

  • தூய ஞானபிறகாசியார்

    கி.பி 1929 வரை இப்பகுதியானது காரங்காடு,
    தூய
    ஞானபிறகாசியார் ஆலயத்திற்கு
    உட்பட்ட
    பகுதியாக இருந்துவந்தது.

  • புனித குழந்தை இயேசு

    1929ம் ஆண்டு கண்டன்விளை புனித குழந்தை இயேசுவின் தெரசா ஆலயம் அர்சிக்கப்பட்ட பின் கண்டன்விளை , காரங்காட்டின் கிளைப்பங்காக செயல்பட்டது.

images
புனித அலங்கார அன்னை ஆலயம்
images
அலங்கார அன்னை
புனித அலங்கார அன்னை

சித்தன் தோப்பு,புனித அலங்கார அன்னை ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.

புனித அலங்கார அன்னை

1967 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் நாள் அருட்பணி.சூசைமிக்கேல் அடிகளார் அவர்களால் , அலங்கார அன்னை குருசடியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

புனித அலங்கார அன்னை ஆலயம்

ஆலயமானது கத்தோலிக்க திரு அவையின் தலைமையின் கீழ் செயல்படும் ஒரு கிளைப்பங்காகும்.

Newsletter: